அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நிவாரணப்பணி இன்றையதினம் (27.03.2020) ஆறாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
இப்பணியின்போது இன்றையதினம் 230 குடும்பங்களுக்கு 325 இறாத்தல் பாணும், தண்ணீரும் வழங்கப்பட்டது.… Read More
By admin
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் நிவாரணப்பணி இன்றையதினம் (27.03.2020) ஆறாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.
இப்பணியின்போது இன்றையதினம் 230 குடும்பங்களுக்கு 325 இறாத்தல் பாணும், தண்ணீரும் வழங்கப்பட்டது.… Read More
By admin
அரியாலை சனசமூக நிலையத்தினால் இன்றையதினம் (27.03.2020) COVID – 19 தொற்றுநோய் காரணமாக விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணி நடைபெற்றது.
இப்பணியின்போது 50 குடும்பங்களுக்கு இவ் நிவாரணப்பொதிகள் வழங்கப்பட்டன.… Read More
By admin
அரியாலை சுதேசியத்தின் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணி மூன்றாவது நாளாக இன்றும் (27.03.2020) தொடர்ந்து நடைபெற்றது.
இன்றையதினம் மொத்தமாக 47 பொதிகள் வழங்கப்பட்டன.
சுதேசியத்தின் நிவாரணப்பணி தொடர்ந்து நாளைமறுதினம் நடைபெறும்.
By admin
COVID – 19 நோய்த்தொற்று காரணமாக விதிக்கப்பட்ட தொடர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள், அன்றாட கூலித் தொழிலாளர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், முதியோர், மாற்று திறனாளிகள் மற்றும் கொரோனா தொற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் குடும்பங்கள் … Read More
By admin
COVID – 19 தொற்றுநோய் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் வழங்கும் அரியாலை சுதேசியத்தின் நிவாரணப்பணி இரண்டாம் நாளாக இன்றும் (26.03.2020) தொடர்ந்து நடைபெற்றது.
இன்றையதினம் மொத்தமாக 117 … Read More
By admin
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19) காரணமாக எதிர்வரும் 29.03.2020ஆம் திகதி ஆரம்பமாகவேண்டிய அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான சிவபெருமான் கோவில் வருடாந்த அலங்கார திருவிழா அன்றையதினம் ஆரம்பமாகாது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
By admin
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19 தொற்றுநோய்) காரணமாக விதிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு உத்தரவினால் அன்றாட வாழ்வாதார தொழிலை மட்டும் நம்பி வாழும் அரியாலை வாழ் மிக வறிய மக்களுக்கும் மற்றும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக்கருதி சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் … Read More
By admin
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் சமூகநல நோக்கின் அடிப்படையில் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19) காரணமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலை நோயாளர்கள், பராமரிப்பாளர்கள் ,ஊழியர்கள் போன்றோருக்கு தேவையான சுமார் … Read More
By admin
101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் இந்த வாரம் (21.03.2020, 22.03.2020, 23.03.2020) நடைபெற திட்டமிடப்பட்டிருந்த கலைப்போட்டிகள் மற்றும் T20 வன்பந்து துடுப்பாட்ட போட்டி என்பன நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19) காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாகவும், இப்போட்டிகள் … Read More
By admin
அரியாலை சித்துபாத்தி இந்து மயானம் புனரமைப்பு தொடர்பாக 21.03.2020ஆம் திகதி இங்கிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்ட ஆலோசனைக்கூட்டம் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19) காரணமாக பிற்போடப்பட்டுள்ளதாக கூட்ட ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கூட்ட திகதி பின்னர் அறிவிக்கப்படும்.… Read More