அரியாலையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி. ஆறுமுகம் கனகம்மா அவர்கள் 05.02.2022 ஆம் திகதி சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா இரத்தினம் தம்பதிகளின் புதல்வியும் காலஞ்சென்ற பொன்னம்பலம் மாணிக்கம் தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற (சிறைச்சாலை பாதுகாவலர்) ஆறுமுகம் அவர்களின் அன்பு … Read More