அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ மூன்றாம் திருவிழா – 30.07.2021.
By admin
By admin
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் மஹோற்சவ இரண்டாம் திருவிழா – 29.07.2021.
By admin
By admin
கொவிட்-19 தொடர் பயணத்தடை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தை சேர்ந்த மக்களுக்கும், மற்றும் திருநெல்வேலி, பாற்பண்ணை போன்ற சில பிரதேசங்ளைச்சேர்ந்த பல குடும்பங்களிற்கு நல்லூர் தெற்கு சனசமூக நிலைய இளைஞர்களால் கடந்த 04.07.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உலர் … Read More
By admin
நல்லூர் பிரதேச சபையினர் அரியாலை காரைமுனங்கு சுடலையின் நிலத்தை உயர்த்துவது என்ற பெயரில் நிலத்தை தோண்டி மருத்துவ கழிவுகளையும், உக்காத பிளாஸ்ரிக் குப்பைகளையும் போட்டு எரித்து பின்னர் அதனை மண்ணால் மூடி நிலத்தை மாசுபடுத்தும் செயற்பாட்டில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு … Read More
By admin
அரியாலையில் கடந்த 30.05.2021ஆம் திகதி முதலாவது கோவிட் – 19 தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு இன்றையதினம் (28.06.2021) அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் ஆலய கல்யாண மண்டபத்திலும், அரியாலை ஜெயபாரதி சனசமூக நிலையத்திலும் நடைபெற்றது.
மேலும், நல்லுர் … Read More
By admin
அரியாலை மக்கள் மன்றம், நோர்வேயின் ஏற்பாட்டில் ”அரியாலை நாள் – 2021” கடந்த 26.06.2021ஆம் திகதி சனிக்கிழமை நோர்வே ரொம்மண் மைதானத்தில் சிறப்பாக நடைபெறும்.
இந்நிகழ்வில் அரியாலை மக்கள் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தார்கள்.… Read More
By admin
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் ஏற்பாட்டில் கோவிட் – 19 தொற்றுநோய் அதிகரிப்பு காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தொடர் பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட அரியாலை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணியானது பதினோராவது … Read More
By admin
102ஆவது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் ஏற்பாட்டில் கோவிட் – 19 தொற்றுநோய் அதிகரிப்பு காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தொடர் பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட அரியாலை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணியானது பத்தாவது … Read More
By admin
நாட்டில் நிலவும் தொடர் பயணத்டையால் பாதிக்கப்பட்டுள்ள வருமானம் குறைந்த மக்களுக்கு அரியாலை சனசமூக நிலையத்தால் மூன்றாம் கட்டமாக கடந்த 17, 18, 19.06.2021 ஆகிய மூன்று நாட்களாக உலர் உணவுப்பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன.
இவ் மூன்றாம் கட்ட நிவாரணத்தின்போது நாவலடி, பூம்புகார், … Read More