COVID – 19 தொற்றுநோய் காரணமாக நாட்டில் விதிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு உத்தரவினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு தேவையான உலர் உணவு பொருட்கள் வழங்கும் அரியாலை சுதேசியத்தின் நிவாரணப்பணி இரண்டாம் நாளாக இன்றும் (26.03.2020) தொடர்ந்து நடைபெற்றது.
இன்றையதினம் மொத்தமாக 117 … Read More