அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வாழை வெட்டு உற்சவம் – 25.10.2020.
By admin
By admin
By admin
அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் வாழை வெட்டு உற்சவம் – 25.10.2020.
By admin
அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராசன் என அன்பாக அழைக்கப்படும் முத்துச்சாமி சண்முகநாதன் அவர்கள் அகால மரணம் ஆகிவிட்டார்.
அன்னார், முத்துச்சாமி – தவமணி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், இந்திரகுமாரி (பிரான்ஸ்) இதயகுமாரி, வசந்தகுமாரி, நாகேஸ்வரி, புனிதவதி (பிரான்ஸ்) இராசகுமாரி (கனடா) … Read More
By admin
By admin
அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் நவராத்திரி கால போட்டிகளும், நவராத்திரி விழாவும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
By admin
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19) காரணமாக 11.10.2020ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற தீர்மானிக்கப்பட்ட அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது.… Read More
By admin
04.10.2020ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற தீர்மானிக்கப்பட்ட அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் தவிர்க்க முடியாது காரணத்தினால் அடுத்த ஞாயிற்றுக்கிழமைக்கு (11.10.2020) பிற்போடப்பட்டுள்ளது.… Read More
By admin
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய முன்பள்ளி சிறார்களின் சிறுவர் தின நிகழ்வு கடந்த 02.10.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.… Read More
By admin
வைத்தியகலாநிதி. அமரர். மயிலு கணேசரட்ணம் அவர்களின் மூன்றாவது ஆண்டு தினத்தை முன்னிட்டு அன்னாரின் மனைவி திருமதி. நிா்மலா கணேசரட்ணம் அவர்களால் அரியாலை புறூடி ஒழுங்கை, கண்டி வீதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இன்று (02.10.2020) காலை 08.00 மணியளவில் மாலை அணிவிக்கப்பட்டு … Read More