அரியாலையில் உள்ள பில்தெனியா தேவாலயமானது சட்டவிரோதமாக வயல் காணியை நிரப்பி கட்டப்பட்ட தேவாலயம் எனவும், இதற்கு அயலவர்கள் எதிர்ப்பு தெரிவித்தபோதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டிய கமநல சேவை ஆணையகம் மற்றும் நல்லூர் பிரதேச சபை போன்ற அரச துறையில் பணிபுரியும் … Read More
Main Content
101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழா – 14.04.2020.
101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவாகிய இன்றையதினம் (14.04.2020) நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்தில்கொண்டு மிகவும் குறுகிய நிகழ்வாக அரியாலை நீர்நொச்சித்தாழ்வு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானத்திலும், அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலிலும் காலை 08.00 மணிமுதல் விசேட … Read More
101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவின் அடையாள நிகழ்ச்சித்திட்டம் – 14.04.2020.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை கருத்திகொண்டு 101வது அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவினை அடையாளப்படுத்தும் முகமாக எதிர்வரும் 14.04.2020ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சித்திரை புத்தாண்டு தினத்தன்று பின்வரும் நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- காலை 08.00 மணிக்கு கோவில்
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் – அசாதாரண சூழ்நிலையில் வழங்கப்பட்ட நிவாரண நிதியின் இடைக்கால கணக்கறிக்கை – 10.04.2020.
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் அசாதாரண சூழ்நிலையில் (COVID 19) வழங்கப்பட்ட நிவாரண நிதியின் இடைக்கால கணக்கறிக்கை – 10.04.2020.… Read More
யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய (ஸ்டான்லி கல்லூரி) க.பொ.த (உ/த) 2005 ஆம் ஆண்டு பழைய மாணவர் நலன்புரிச்சங்கத்தின் நிவாரணப்பணி – 09.04.2020.
யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய (ஸ்டான்லி கல்லூரி) க.பொ.த (உ/த) 2005 ஆம் ஆண்டு பழைய மாணவர் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் (09.04.2020) சுமார் ரூபா. 80,000.00 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் அரியாலை கிழக்கு பிரதேசத்தை சேர்ந்த 55 … Read More
அரியாலை சுதேசியம் சார்பாக அசாதாரண சூழ்நிலையில் வழங்கப்பட்ட நிவாரண நிதியின் இடைக்கால கணக்கறிக்கை – 09.04.2020.
அரியாலை சுதேசியம் சார்பாக அசாதாரண சூழ்நிலையில் வழங்கப்பட்ட நிவாரண நிதியின் இடைக்கால கணக்கறிக்கை – 09.04.2020.
அரியாலை சுதேசியத்தின் நிவாரணப்பணி (உலர் உணவு பொருட்கள் வழங்கல்)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை (COVID – 19 தொற்றுநோய்) காரணமாக விதிக்கப்பட்டுள்ள தொடர் ஊரடங்கு உத்தரவினால் அன்றாட வாழ்வாதார தொழிலை மட்டும் நம்பி வாழும் அரியாலை வாழ் மிக வறிய மக்களுக்கும் மற்றும் இந்நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக்கருதி சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் … Read More
அரியாலை சுதேசியத்தின் நிவாரணப்பணி (உலர் உணவு பொருட்கள் வழங்கல்) – 31.03.2020.
அரியாலை சுதேசியத்தின் உலர் உணவுப்பொருட்கள் வழங்கும் நிவாரணப்பணி ஐந்தாவது நாளாக இன்றும் (31.03.2020) தொடர்ந்து நடைபெற்றது.
இன்றையதினம் 81 பொதிகள் வழங்கப்பட்டன.
இதுவரை மொத்தமாக 380 பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுதேசியத்தின் நிவாரணப்பணி நாளைதினமும் தொடரும்.… Read More
நல்லூர் தெற்கு சனசமூக நிலைய இளைஞர்களின் நிவாரணப்பணி – 29.03.2020.
நல்லூர் தெற்கு சனசமூக நிலைய இளைஞர்களால் தொடர் ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட வறிய மக்களுக்கு இன்று (29.03.2020) உலர் உணவு பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது.
அரியாலை இளைஞர்களின் ஏற்பாட்டில் அரியாலையில் நடமாடும் மரக்கறி சந்தை – 27.03.2020.
அரியாலை இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் (27.03.2020) அரியாலையில் நடமாடும் மரக்கறி சந்தை இடம்பெற்றது.… Read More